2128
பெரம்பலூர் அருகே வீடு புகுந்து வயதான தம்பதியை கழுத்தை அறுத்து கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தொண்டப்பாடியைச் சேர்ந்த மாணிக்கம் - மாக்காயி தம...

1601
தங்களது நிலத்தையும் வீட்டையும் சிலர் அபகரிக்க முயற்சிப்பதாகக் கூறி, வயதான தம்பதி சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களைத் தடுத்து நடத்திய விசாரணையில், புள...

4027
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மூதாட்டிகளை குறிவைத்து நூதன முறையில் நகை பறித்து வந்த கள்ளக்காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர். வடமதுரை, குஜிலியம்பாறை போன்ற பகுதிகளில் தனிமையில் இருக்கும் மூதாட்டிகள...

2499
திண்டுக்கல்லில் சொத்துக்காக மகன்கள் அடிக்கடி சண்டையிட்டு வந்ததை தாங்க முடியாத விரக்தியில் முதிய தம்பதியினர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வேடசந்தூர் அருகே அழகர்சாமி, முத்துச்சாமி ஆகிய இர...

3085
சேலத்தில் 5 ஏக்கர் விவசாய நிலத்தை, பெற்ற மகள்களே ஏமாற்றி அபகரித்துவிட்டு தங்களை பராமரிக்காமலும் உணவளிக்காமலும் கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு துரத்தி விட்டதாக வயதான தம்பதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி...

4229
திருத்தணியைச் சேர்ந்த, வயதான தம்பதியை சொத்துக்காக அவர்களது உறவினரே திருப்பதி அழைத்துச் சென்று கொலை செய்து புதரில் வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி சுப்பிரமணியம் நகரைச் சேர்ந்...



BIG STORY